ஜெயலலிதாவின் மரணம் குறித்து மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ள திடீர் வாக்குமூலம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பரபரப்பான வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்பு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் பல கருத்துக்களை கூறிவந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், அரசு உயர் … Continue reading ஜெயலலிதாவின் மரணம் குறித்து மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ள திடீர் வாக்குமூலம்!